கவிதைகள்
இரவின் தோட்டத்தில்
கருங்கல் சில்லுகளுக்கிடையில்
ஆயிரம் கால்களுடன் ஊர்ந்து செல்லும்
கரிய மரவட்டையென
நகர்கிறது இந்த தனிமை.
No comments:
Post a Comment