கவிதைகள்
நீ
ஒளி சிந்தும் பொன்னிழையால்
வலை பின்னும் சிலந்தி.
சூது அறியா
மென்சிறகுப் பூச்சிகள்
திசைமாறிச் செல்லட்டும்
எந்த மயக்கமும் இன்றி..
No comments:
Post a Comment